கிளிநொச்சியில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!

0
398

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்று வருகிறது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமானது. ஈகைச்சுடரினை நா.ம உறுப்பினர் சி.சிவஞானம் ஏற்றிவைக்க முன்னைநாள் வ.மா.சபை கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் வ.மா.சபை முன்னைநாள் உறுப்பினர் ச.பசுபதிப்பிள்ளை ஆகியோர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here