ஆர்ஜொந்தே நகரில் தியாகி திலீபனின் நினைவுக்கல்லின் முன்பாக உணவுமறுப்புப் போராட்டம் நாளை!

0
964

தியாகதீபம் திலீபனின் இறுதி நாள் செப்ரெம்பர் 26 ஆம் நாளான நாளை வியாழக்கிழமை ஆர்ஜொந்தே நகரில் திலீபனின் நினைவுக்கல்லின் முன்பாக காலை 10.00 மணிக்கு சுடர் ஏற்றி மாலை 17.00 மணிவரை அடையாள உணவு மறுப்புப்போராட்டம் நடைபெறுவது அறிந்ததே. எங்களுக்காய் தன்னை 12 நாட்கள் நீர் கூட அருந்தாது உருக்கி உரமாகிப்போன தியாகி திலீபனை நினைத்து ஒரு நாள் உணவுமறுப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்நாளில் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்திட உங்கள் மணித்துளிகளை ஒதுக்கி கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்: PARC DU CERISIER RUE DES ALLOBROGES 95100.ARGENTEUIL.5 GARE DU VAL D’ARRGENTEUIL BUS No.08 or 164 ( college claude monet) 06. 62 68 32 15 :
இத்தகவலை ஏனையோருக்கும் பகிர்ந்து கொள்ளவும் –

ஆர்ஜொந்தே பிறாங்கோ தமிழ்ச்சங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here