நல்லூரில் தியாக தீபம் நினைவாலயத்தில் உணர்வுடன் நினைவேந்தல்!

0
348

5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ்மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆவது ஆண்டில் முதல் நாள் அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள் நினைவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here