வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் பாரம்பரிய மே தினப்பேரணி!

0
705

வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் பாரம்பரிய மே தினப்பேரணி இன்று மாலை 2 மணியளவில் நல்லூர் சங்கிலியன் சிலையருகில் இருந்து ஆரம்பமாகி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நிறைவு பெற்றது.குறித்த பேரணியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.
jaffna_1-5-2015-1 jaffna_1-5-2015-2 jaffna_1-5-2015-3 jaffna_1-5-2015-4 jaffna_1-5-2015-6 jaffna_1-5-2015-7 jaffna_1-5-2015-8

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here