பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி!

0
156

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணி இன்று மாலை பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் இருந்து  ஆரம்பமாகி நடராஜா கலையரங்கில் நிறைவுபெற்றது.

பொதுக்கூட்டமும்  காரைநகர் கணேச வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ தலைமையில் ஆரம்பமாகி நடை பெற்றது.
கொடியேற்றல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து  பேரணி, ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரைகளுடன் இறுதியாக இசைநிகழ்ச்சியுடன் நிறைவு நடை பெற்றது.
 இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றவுள்ளார்.
tamil thesija mun 1 tamil thesija mun 2 tamil thesija mun 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here