பொலிசாரின் துப்பாக்கியை பறித்ததாக 9 பேர் மட்டக்களப்பில் கைது!

0
439

மட்டக்களப்பில் போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண் டதுடன்,அவர்களை தாக்க முயற்சித்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஓடியதாக 9 சந்தேநபர்களை சிறிலங்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here