பிரான்சில் திரான்சி நகரசபை முன்பாக நாளை தமிழினப் படுகொலை கவனயீர்ப்பு!

0
912

பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில்.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்
10வது ஆண்டு நினைவு கவனயீர்ப்பு போராட்டமும் கவனயீர்ப்புக் கண்காட்சியும்
திரான்சி (Drancy) நகரசபை முன்பாக…

“உணர்வோடு பங்குபெற்று உரிமையை வென்றெடுப்போம்.  

காலம்-29/05/2019 புதன் கிழமை
            11h தொடக்கம் 18h30வரை
இடம்-Place De l’hôtel de Ville
           BP 76
           93700  Drancy

RER-B –  arrête (Drancy)
Bus-148-143-248  -Mairie de drancy

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு
TCCF- 0143152104

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
06 62 84 66 06

பிராங்கோ தமிழ்ச் சங்கம் திரான்சி
06 52 50 58 73

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here