முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வு கொண்ட தமிழின அழிப்பின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
546

தமிழின அழிப்பின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயகத்தில் இன்று உணர்வுபூர்வமாக நினைவு கொள்ளப்பட்டது..

தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது, தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது உறவுகளை பறிகொடுத்த தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்தத்தில் தாய் இறந்தது தெரியாமல் தாய்ப்பால் குடித்த சிறுமியே இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் பத்தாவது ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வில் முதல் சுடரை ஏற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here