பிரான்சில் தமிழ் மக்களுக்காக பிரெஞ்சு மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இனவழிப்பு நினைவேந்தல் திருப்பலி!

0
343

இலங்கையில் மே 18 2009இல், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், உள்நாட்டு யுத்தத்திலே நடந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் செபிப்பதற்காக Chelles St.Bathilde ஆலயத்தில் 18ம் திகதி மே மாதம் 2019 அன்று மாலை 17:30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அனைவரையும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இத்திருப்பலியானது இலங்கைத் தமிழர்களுக்காக பிரெஞ்சு சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத் தக்கது.

திருப்பலியின் பின்னர்,
போர்க்காலத்தின் இறுதிப் பகுதியில் நம் மக்கள் உணவில்லாத நிலையில் கஞ்சியை மட்டுமே உண்டதனால் அதன் நினைவாக “முள்ளிவாய்க்கால் கஞ்சி” பகிரப்படும்.

திருப்பலி நடைபெறும் முகவரி: 39 Avenue de la Résistance, 77500 Chelles Gournay

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here