பாதுகாப்பு எனும் பெயரில் கிழக்கில் புதிய இராணுவ முகாம்கள்!

0
481

மக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு மாகாணத்தில் புதிய இராணுவ முகாம்களை அமைக்கவுள்ளதாக, சிறிலங்கா இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே இராணுவத்தளபதி இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இராணுவத்தில் தடுத்துவைத்திருக்கும் காலத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here