வலி சுமந்ந நாட்களின் இறுதிவாரம்.. மே 12 – மே 18

0
1067


இவை எமக்கான நாட்கள்…!
ஆம்.
நாம் சாவினை சுமந்த நாட்கள்.
ஒவ்வொரு தமிழனின் தோளிலும் சா..
சவாரி செய்த நாட்கள்.!
முடிவு என எவனோ பாற் சோறு உண்ட போது —

இல்லையென

நாங்கள் எழுந்து கொண்ட
அந்த நாட்கள்.
இவை நம் தேசிய #வணக்க #நாட்கள்.
*** *** ***

  • ஆடம்பர நிகழ்வுகளை தவிர்ப்போம்.
  • வாதப் பிரதி வாதங்களை
    தவிர்ப்போம்.
  • ஊர்கள் தோறும் நற்காரியங்கள்
    செய்வோம்
  • உறவுகள் நினைவோடு
    மரக்கன்றுகள் நடுவோம்
  • மறைந்தவர் கனவுகள் மலரவே
    உழைப்போம்.
  • முள்ளிவாய்க்கால் கஞ்சியை
    தயாரித்து பரிமாறுவோம்
  • இறுதி நாளில் விளக்கு ஏற்றி
    அஞ்சலிப்போம்.
  • ஊர்கூடி உறவுகளுகளை
    நினைவேந்துவோம்
    *** **** ****
    மே 18

முள்ளிவாய்க்கால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here