மட்டக்களப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று 19.03.2019 செவ்வாய்க்கிழமை தமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 31ஆம் ஆண்டின் தொடக்க நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்களும் கலந்துகொண்டு சுடர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.






