வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் 33 இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் கைது!

0
146

Sea Fishingவடமராட்சி கிழக்கு கடற்பரப்பினில் நேற்றிரவு இலங்கைக்கடற் பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் 05 படகுகளும் 33 மீனவர்களும் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் புகும் இந்திய மீனவர்களை கைது செய்யவும் ஒருவருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனையெனவும் சிறிலங்கா ஜனாதிபதி புதிய உத்தரவை பிறப்பித்துள்ள நிலையினில் இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here