வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களிற்காக கிழக்கில் இருந்தும் உதவிகள்!

0
426

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள வன்னி கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான மனித நேயப்பணியாக நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தால் நேற்று (25) உலர் உணவு நிவாரணப் பொருட்கள் நற்பிட்டிமுனை கிராமத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. உலர்உணவுகள், சவர்க்காரம், குடிநீர் போத்தல்கள், மெழுகுவர்த்தி, உடைகள், பாய், நுளம்புவலை, பால்மா பைகள் என சேகரிக்கப்பட்ட ஒரு தொகை பொருட்கள் கிழக்கில் இருந்து சேகரிக்கப்பட்ட ஏனை பிரதேச பொருட்களுடன் சேர்த்து இன்றைய தினம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here