பிரான்சில் ஸ்ரார்ஸ்பேர்க் நகரில் தீவிரவாதத் தாக்குதல் மூவர் பலி!

0
281

பிரான்சில் மக்கள்  போராட்டங்களில் இருந்து நாட்டின் கவனம் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல்கள் பக்கம் திரும்புகிறது.

பிரான்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் ஸ்ரார்ஸ்பேர்க் நகரில், நேற்று இரவு சூட்டுச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. நத்தார் வர்த்தக சந்தை ஒன்றில் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தங்கியிருக்குமாறு பிரதேச மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.தாக்குதலாளி என நம்பப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here