ராஜபக்சே பதவியேற்பு மற்றுமொரு ஜனநாயக படுகொலை -இயக்குநர் வ.கௌதமன்!

0
227

ராஜபக்சே பதவியேற்பு
இலங்கையில் நடந்த மற்றுமொரு ஜனநாயக படுகொலை.

ஒரு கொலைகாரர் மீண்டும் முடி சூட்டப்பட்டிருக்கிறார்.

தமிழ் மக்களை விழுங்கிய முதலை மீண்டும் அரசு கட்டிலேறியிருக்கிறது.

சமீபத்திய சுப்ரமணியசாமியின் இலங்கைப்பயணமும் ராஜபக்சேயின் இந்தியப்பயணமும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

முள்ளிவாய்க்கால் வேட்டை முடித்த ராஜபக்சே சீனாவின் அணு ஆயுத கப்பலை இலங்கையின் அம்பான் தோட்டைக்கு வரவழைத்து கரி பூசியதை இந்தியா மறந்துவிட கூடாது.

இந்திய அரசு ராஜபக்சேவுடனான உறவை முற்று முழுதாக துண்டிக்க வேண்டும்.

இயக்குநர்
வ.கௌதமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here