முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமான தொழிலை நிறுத்த கோரி மீனவர்கள் ஆறாவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இந் நிலையிவேயே இன்று வடக்கு மாகண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் க.சிவநேசன், வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.
Home ஈழச்செய்திகள் ஆறாவது நாளாகவும் தொடரும் கடற்றொழிலாளர்களின் போராட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!



