கிளி­நொச்சியில் உந்துருளி மோதி­யதில் வயோ­திபர் மரணம்!

0
127

18வீதி ஓர­மாக தனது மிதிவண்டியை உருட்­டிக்­கொண்டு வீடு நோக்கிச் சென்ற வயோ­தி­பரை எதிரே வேக­மாக வந்­து­கொண்­டி­ருந்த உந்துருளி மோதி­யதில் படு­கா­ய­ம­டைந்­தவர் உயி­ரி­ழந்த சம்­பவம் கிளி­நொச்சி கன­க­புரம் டிப்போ வீதியில் சேவையர் கடைச்­சந்­தியில் இடம்­பெற்­றது.

மர­ண­மா­னவர் கிளி­நொச்சி ஆனந்த நகரில் வசிக்கும் ஏழு பிள்­ளை­களின் தந்­தை­யான நல்­ல­தம்பி (76 வயது) என்­ப­வ­ராவார்.

இதே­வேளை, அண்மைக்கால­மாக கிளி­நொச்சி மாவட்­டத்­திலும் வன்­னிப்­ப­கு­தி­யிலும் வீதி விபத்து மரணங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here