வவுனியாவில் – இளம் குடும்பஸ்தர் மர்மமாக மரணம்!

0
162

வவுனியாவில் இளம் குடும்பஸ் தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா மருக்காரம்பளை கணேசபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்கின்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மர்மமாக மரணமடை ந்தவர் ஆவார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் திடீரென தன் தந்தையை அழைத்து தான் விஷம் அருந்தியுள்ளதாக கூறியதைய டுத்து உடனடியாக வவுனியா வைத்தியசா லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதித்ததும் உயிரிழ ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here