காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தக் கோரி யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் !

0
206

Kanamal-poகடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதரண சூழ்நிலையின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தக் கோரி  யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.   காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  தொடர்பிலான மகளிர் அமைப்பின்  ஏற்பாட்டில் நாளை காலை 10 மணிக்கு யாழ். நகரில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்படவுள்ளது.

இவ்வாறு காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் போராட்டம் பேரணியாகச் சென்று யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் கையளிக்கவுள்ளனர்.    எனவே அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு குறித்த அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here