தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில்  மாபெரும் பேரணி!

0
363

தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில்  மாபெரும் பேரணி ஆரம்பமாகியுள்ளது. பேரணியில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டுள்ளதோடு தமிழகத்திலிருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here