பாரிஸ் லாச்சப்பல் சிறி மாணிக்க விநாயகர் ஆலயத்தின் 22 ஆவது ஆண்டு தேர்த் திருவிழா!

0
643

பாரிஸ் லாச்சப்பல் சிறி மாணிக்க விநாயகர் ஆலயத்தின் 22 ஆவது ஆண்டு தேர்த் திருவிழா நேற்று 27.08.2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. வழமை போன்று இம்முறையும் பிரான்சின் நாலாபுறத்திலிருந்தும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பெரும் எண்ணிக்கையான மக்கள் வருகை திந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(எரிமலைக்காக பாரிசில் இருந்து கங்கைவேந்தன், யூட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here