திராய்க்கேணிக் கிராமத்தில் 52 தமிழர்கள் படுகொலை 27வது வருட நினைவு!

0
128

அம்பாறை, திராய்க்கேணிக் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 27வது வருட நினைவு நிகழ்வு நேற்று (25) திராய்க்கேணி கிராமத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் திருஉருவப்படங்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்கவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here