யாழ். பண்ணைக் கடலில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி!

0
176

யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு ஒரு படகில் ஆறு பேர் சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனது என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாவாந்துறையைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here