நீர்கொழும்பு, குரான பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் விஷேட அதிரடிப் படையினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வான் ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்றினாலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
Home
சிறப்பு செய்திகள் நீர்கொழும்பில் விஷேட அதிரடிப் படையின் வாகனம் மீது இனந்தெரியாத குழு துப்பாக்கிச் சூடு!