காரைநகர் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு!

0
338

காரைநகர் கடற்கரையில், கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலம் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும், மீனவர் ஒருவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here