பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

0
145

பிரான்ஸ். இங்கிலாந்து. ஜெர்மனி உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதனை வரவேற்று இன்று இரவு 8 மணிக்கு அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தமிழர் விடுதலை கழகத்தின் சார்பில் கொண்டாடப் பட்டது.   மேலும் இந்திய அரசும் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழ விடுதலையை அங்கீகரிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்ப பட்டது.

நிகழ்வில் சுந்தரமுர்த்தி. சேகரன். இல.குமார். மோகன்ராம் . கார்த்தி பூபதி. சுசின் செல்வம் என 25க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களும் வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here