வரலாற்று சிறப்புவாய்ந்த நயினை சிறி நாகபூசணி அம்பாளின் சப்பரத் திருவிழா!

0
276

வரலாற்று சிறப்புவாய்ந்த நயினை சிறி நாகபூசணி அம்பாளின் வருடாந்த மகோற்சவ உற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று 07.07.2017 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
தமிழீழத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து அடியவர்கள் நயினாதீவில் கூடியுள்ளனர். தென்னிந்தியாவில் இருந்து சீர்காழி சிதம்பரம் அவர்களின் குடும்பத்தினரும் சப்பரத்திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை தேர்த்திருவிழா இடம்பெறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here