வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சீரமைப்பில் மக்கள்!

0
799

 


தமிழீழ தேசவிடுதலைக்காய் களமாடி வீரகாவியமான மாவீரர்களின் விதை குழிகள் அமைந்துள்ள மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்த பகுதியை புனரமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
2009 இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழீழத்தில் அமைக்கப்பட்டிருந்து மாவீரர் துயிலும் இல்லங்கள் சீறீலங்கா படைகளால் அழிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here