சங்குப்பிட்டிப் பாலத்தில் உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து;நால்வர் படுகாயம்!

0
139

சாவகச்சேரி தனங்களப்பு சங்குப்பிட்டிப் பாலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here