தமிழரின் வரலாற்று பொக்கிசம் எரிக்கப்பட்டு 36 ஆண்டுகள்!

0
407


இன்றைய சிறீலங்கா பிரதமர் ரணில்விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் 36 ஆண்டுகளுக்கு முன்னர் 31.05.1981 அன்று யாழ்பாணத்தில் தலமுறை தாண்டி பாதுகாக்கப்பட்ட தமிழர் வரலாற்று பொக்கிசங்களை உள்ளடக்கியிருந்த யாழ் நூலகம் எரித்து அழிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here