மௌரிசியஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
429

மௌரிசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மௌரிசியஸ் நாட்டு பிரதி அதிபர் உயர் திரு பரமசிவம் பிள்ளை வையாபுரி  பங்குபற்றுதலுடன் தமிழீழ நினைவு தூபி அமைக்கப்பட்ட இடத்தில் பல அரசியல் தலைவர்கள் முன்னிலையில் மௌரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பு அமைப்பினரால் நடாத்தப்பட்டது, அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் டர்பன் நகரத்தில் நினைவு கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here