கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு மன்னார் பெண்கள் அமைப்பு ஆதரவு !

0
452

81 நாட்களாக தமது நிலங்களை மீட்டு தருமாறு முல்லை தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு மக்கள் முல்லை தீவு இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக போராட்டங்களை நடாத்தி கொண்டு இருக்கின்றனர்.
தீர்வு கிடைக்கும் வரையிலான அம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் முகமாக இன்று மன்னாரில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பெண்கள் அமைப்பும் அங்குள்ள ஆண்கள் அணியினரும் மக்களோடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here