சட்டவிரோத மண் அகழ்வு காட்டு மரங்களை அழிப்பதை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!

0
269

சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் காட்டு மரங்களை அழிப்பதை நிறுத்தக்கோரி  கரடியனாறு பிரதேசத்தில் உள்ள இளுபட்டிசேனை பகுதி மக்களால் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல கோஷங்களை தாங்கியவாறு மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here