47 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு

0
163


கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (07)கண்டாவளை பொது அமைப்புகள் மற்றும் கண்டாவளை மக்கள் ஒன்றிணைந்து அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் இன்று நாற்பத்தி ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here