45வது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் !

0
309

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இன்று புதன்கிழமை 45வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் தங்களின் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here