சிறீலங்கா வந்துள்ள பாகிஸ்தான் கப்பல்கள்!

0
147

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் சிறீலங்கா வந்துள்ளன.
சயிப் மற்றும் நசர் ஆகிய இரு கப்பல்களே கடந்த ஞாயிற்றுக்கிழமை (12 )கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளன .
நான்கு நாட்கள் குறித்த இரு கப்பல்களும் சிறீலங்காவில் தரித்து நிற்கு. இக் காலப் பகுதியில் சிறீலங்கா கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சில நிகழ்வுகளில், பாகிஸ்தான் கப்பலில் வந்த ஊழியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here