கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 11 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் என ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Home ஈழச்செய்திகள் பதினோராவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு கிளிநொச்சியில் தொடர்கிறது.!



