சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமது நிலங்களை விடுவிக்க காலவரையின்றி காடந்த 31.01.2017 தொடக்கம் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் எம்முறவுகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரான்சு மனிதஉரிமைகள் சதுக்கம் முன்பாக எதிர்வரும் 15.02.2017 புதன்கிழமை பகல் 15.00 மணிதொடக்கம் 18.00 மணிவரை நடைபெற உள்ளது. இரவு பகல் பாராது போராடும் எமது மக்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்.