கோப்பாப்பிலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சில் கவனயீர்ப்பு போராட்டம்

0
233

சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமது நிலங்களை விடுவிக்க காலவரையின்றி காடந்த 31.01.2017 தொடக்கம் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் எம்முறவுகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரான்சு மனிதஉரிமைகள் சதுக்கம் முன்பாக எதிர்வரும் 15.02.2017 புதன்கிழமை பகல் 15.00 மணிதொடக்கம் 18.00 மணிவரை நடைபெற உள்ளது. இரவு பகல் பாராது போராடும் எமது மக்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here