தமிழர்களின் போராட்டம் வெற்றி; இன்று ஜல்லிக்கட்டு- அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர்!

0
286

உலக முழுவதும் உள்ள தமிழர்களின் தீவிர போராட்டத்தின் பலனாக வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து அலங்காநல்லூல், பாலமேடு மற்றும் தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இதை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க இருக்கிறார், இதற்காக முதல்வர் பன்னீர் செல்வம் மதுரை பயணித்துள்ளார்.

அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here