தமிழர் தாயகத்தை துண்டாடினால் போர் வெடிக்கும்;கிளிநொச்சியில் துண்டு பிரசுரங்கள்!

0
766

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக இடங்களை துண்டுப்போடுவதற்கு வாக்களிக்க கூடாது. அவ்வாறு வாக்களித்தால் போர்ச் சூழல் உருவாகுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த துண்டுப் பிரசுரங்கள் கிளிநொச்சி நகரின் பல இடங்களிலும் நேற்று(06) இரவுவேளை இனந்தெரியாத நபர்களினால் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் தலைமைகளை எச்சரித்து இந்த துண்டுபிரசுரம் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here