யேர்மனி பேர்லின் நகரில் பாரவூர்தி தாக்குதல் 9 பேர் பலி !

0
592

மத்திய பேர்லினில் உள்ள ஒரு கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றை இலக்குவைத்து இடம்பெற்ற பாரவூர்தித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர், 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என யேர்மனி காவல்துறை தகவல் தெரிவித்தது. யேர்மனி காவல்துறையினர் அதை ஒரு திட்டமிட்ட தாக்குதல் என சந்தேகிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

சந்தை Kurfuerstendamm நகரின் மேற்கில் பிரதான கடைத்தெரு செல்லும் Breitscheidplatz இனை நெருங்கியே உள்ளது.
என்று Berliner Morgenpost நிருபர் ஒருவர் இந்தக் கோரக்காட்சியை விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here