பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின்குரல் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

0
345

பிரான்சில் தேசத்தின்குரல் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சில் நந்தியார் பகுதியில் 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்றபாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு தேசத்தின்குரல் அவர்களுக்கு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here