பிரான்சு லாச்சப்பல் பகுதியில் நாளை ஜெயலலிதா அவர்களுக்கு வணக்க நிகழ்வு!

0
257

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு பிரான்சு லாச்சப்பல் பகுதியில் நாளை (07.12.2016) புதன்கிழமை கண்ணீர் வணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

jeya-new-cctf-copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here