மடு மதா தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வை முன்னெடுத்த புனித பாப்பரசர்!

0
1525

உலங்கு வானூர்தி மூலம்  வடக்கின் மடு தேவாலயத்திற்கு வருகைதந்த புனித பாப்பரசர் பெருந்திரளான மக்கள் மத்தியில் வாகனத்தில் பவனி வந்தார்.

இன்று பிற்பகல்  பாப்பரசர் சிறப்பு வழிபாட்டு நிகழ்வை முன்னெடுத்ததோடு அவரினால் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பாப்பரசரின் ஆசீர்வாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், சி,வி,விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள், யாழ்.மாவட்டத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர், மற்றும் ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் கூடினர். இதேவேளை மடு தேவாலயத்தை சூழ பொலிசார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

photo (1) photo (2) photo (3) photo (4)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here