காரைநகர் இ.போ.ச பேருந்து – உந்துருளி விபத்து: இளைஞன் பலி!

0
1522

காரைநகர் வலந்தலை சந்திக்கு அண்மையில் இன்று பகல் 11 மணியளவில் இ.போ.ச பேருந்து – உந்துருளி விபத்தில் சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி.
இ.போ.ச. பேருந்து அதிக வேகத்தில் வந்ததாகவும் அந்த வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் வளைவில் திரும்பும்போது குறித்த இளைஞனை மோதியதாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.

ilaijan 2

ilaijan 3

ilaijan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here