இந்துமத அடையாளங்கள் பெளத்தமாக மாற்றப்படுகிறது :மனோ கணேசன் கவலை!

0
296

manoஇலங்கையில் காணப்படும் இந்து மத அடையாளங்களை பௌத்த மத அடையாளங்களாக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வைரவிழா நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கமைய திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் தற் பொழுது தேசிய அகழ்வாராட்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பௌத்த தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,
மேலும் கதிர்காமம் இந்து மதத்தின் புனித தன்மையை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here