பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை காலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, வீடொன்றிலிருந்த காஸ் சிலிண்டரொன்று வெடித்திருக்கலாம் என பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் குறைந்தது 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.