ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணம் பிரான்சை வந்தடைந்தது! By ஊடகன் - September 5, 2026 0 42 தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணம் இன்று 05.09.2026 சனிக்கிழமை பிரான்சை வந்தடைந்தது பயணிக்கின்றது. பத்தாவது நாளான இன்றைய தினம் பிரான்சில் மூன்று மாநகர சபைகளில் நீதிகோரும் மதுவைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.