யாழ். நல்லூரில் நினைவேந்தலுக்குத் தயாராகும் தியாக தீபம் நினைவுத்தூபி!

0
59

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி புது மெருகூட்டப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 15.09.2026 செவ்வாய்க்கிழமை தியாக தீபம் திலீபன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் ஆரம்பமாகவுள்ள மையை முன்னிட்டே குறித்த புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here